PT 7.5.3

The City of the Slayer of Rāvaṇa is Tiruvaḻuntūr

இராவணனைக் கொன்றவன் ஊர் திருவழுந்தூர்

1590 செம்பொன்மதிள்சூழ்தென்னிலங்கைக்கிறைவன் சிரங்கள்ஐயிரண்டும் *

உம்பர்வாளிக்குஇலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் *

கொம்பிலார்ந்தமாதவிமேல் கோதிமேய்ந்தவண்டினங்கள் *

அம்பராவும்கண்மடவார் ஐம்பாலணையும்அழுந்தூரே.

Text size