PT 7.5.2

The City of Pārthasārathi is Tiruvaḻuntūr

பார்த்தசாரதியின் ஊர் திருவழுந்தூர்

1589 பாரித்தெழுந்தபடைமன்னர்தம்மை மாள * பாரதத்துத்

தேரில்பாகனாயூர்ந்த தேவதேவன்ஊர்போலும் *

நீரில்பணைத்தநெடுவாளைக்கு அஞ்சிப்போனகுருகினங்கள் *

ஆரல்கவுளோடுஅருகணையும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.

Text size