The City of Pārthasārathi is Tiruvaḻuntūr
பார்த்தசாரதியின் ஊர் திருவழுந்தூர்
1589 பாரித்தெழுந்தபடைமன்னர்தம்மை மாள * பாரதத்துத்
தேரில்பாகனாயூர்ந்த தேவதேவன்ஊர்போலும் *
நீரில்பணைத்தநெடுவாளைக்கு அஞ்சிப்போனகுருகினங்கள் *
ஆரல்கவுளோடுஅருகணையும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
Your browser does not support the audio element.
audio