PT 7.5.4

This is the City of Him Who Stood in My Eyes and Thoughts

என் கண்ணிலும் கருத்திலும் நின்றவர் ஊர் இது

1591 வெள்ளத்துள்ஓராலிலைமேல் மேவிஅடியேன்மனம்புகுந்து * என்

உள்ளத்துள்ளும்கண்ணுள்ளும்நின்றார் நின்றஊர்போலும் *

புள்ளுப்பிள்ளைக்கிரைதேடிப் போனகாதல்பெடையோடும் *

அள்ளல்செறுவில்கயல்நாடும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.

Text size