PT 7.5.1

Our Lord's City is Tiruvaḻuntūr

எம்பெருமான் ஊர் திருவழுந்தூர்

1588 தந்தைகாலில்பெருவிலங்கு தாளவிழ * நள்ளிருட்கண்

வந்தஎந்தைபெருமானார் மருவிநின்றஊர்போலும் *

முந்திவானம்மழைபொழியும் மூவாவுருவின்மறையாளர் *

அந்திமூன்றும்அனலோம்பும் அணியார்வீதிஅழுந்தூரே. (2)

Text size