Our Lord's City is Tiruvaḻuntūr
எம்பெருமான் ஊர் திருவழுந்தூர்
1588 தந்தைகாலில்பெருவிலங்கு தாளவிழ * நள்ளிருட்கண்
வந்தஎந்தைபெருமானார் மருவிநின்றஊர்போலும் *
முந்திவானம்மழைபொழியும் மூவாவுருவின்மறையாளர் *
அந்திமூன்றும்அனலோம்பும் அணியார்வீதிஅழுந்தூரே. (2)