PT 7.3.5

My Mind Contemplates Only Lord Kaṇṇa

கண்ணபிரானையே என் மனம் சிந்தை செய்யும்

1572 ஆங்குவெந்நரகத்துஅழுந்தும்போது

அஞ்சேலென்றுஅடியேனை அங்கேவந்து

தாங்கு * தாமரையன்னபொன்னாரடி

எம்பிரானை உம்பர்க்கணியாய்நின்ற *

வேங்கடத்தரியைப்பரிகீறியை

வெண்ணெயுண்டுஉரலினிடையாப்புண்ட

தீங்கரும்பினை * தேனைநன்பாலினையன்றி

என்மனம்சிந்தைசெய்யாதே.

Text size