My Mind Bows Only to Kaṇṇa
கண்ணனுக்கே என் மனம் தாழும்
1571 உரங்களால்இயன்றமன்னர்மாளப்
பாரதத்துஒருதேரைவர்க்காய்ச்சென்று *
இரங்கியூர்ந்துஅவர்க்குஇன்னருள்செய்யும்
எம்பிரானை வம்பார்புனல்காவிரி *
அரங்கமாளிஎன்னாளிவிண்ணாளி
ஆழிசூழிலங்கைமலங்கச்சென்று *
சரங்களாண்டதண்தாமரைக்கண்ணனுக்கன்றி
என்மனம்தாழ்ந்துநில்லாதே.