PT 6.9.3

O Mind! It is Lord Kaṇṇa Who is in Naṟaiyūr.

மனமே! நறையூரில் கண்ணபிரான்தான் உள்ளான்

1530 சுளைகொண்டபலங்கனிகள் தேன்பாய * கதலிகளின்

திளைகொண்டபழம்கெழுமு திகழ்சோலைத்திருநறையூர் *

வளைகொண்டவண்ணத்தன் பின்தோன்றல் * மூவுலகோடு

அளைவெண்ணெயுண்டான்தன் அடியிணையேஅடைநெஞ்சே!

Text size