PT 6.9.4

O Mind! It is the Lord of Govardhana Who is in Naṟaiyūr.

மனமே! கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்

1531 துன்றோளித்துகில்படலம் துன்னிஎங்கும்மாளிகைமேல் *

நின்றாரவான்மூடும் நீள்செல்வத்திருநறையூர் *

மன்றாரக்குடமாடி வரையெடுத்துமழைதடுத்த *

குன்றாரும்திரள்தோளன் குரைகழலேஅடைநெஞ்சே!

Text size