O Mind! It is the Lord of Govardhana Who is in Naṟaiyūr.
மனமே! கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்
1531 துன்றோளித்துகில்படலம் துன்னிஎங்கும்மாளிகைமேல் *
நின்றாரவான்மூடும் நீள்செல்வத்திருநறையூர் *
மன்றாரக்குடமாடி வரையெடுத்துமழைதடுத்த *
குன்றாரும்திரள்தோளன் குரைகழலேஅடைநெஞ்சே!