PT 6.9.2

O Mind! It is Lord Rāma Who is in Naṟaiyūr.

மனமே! நறையூரில் இராமபிரான்தான் உள்ளான்

1529 கழியாரும்கனசங்கம் கலந்துஎங்கும்நிறைந்தேறி *

வழியாரமுத்தீன்று வளங்கொடுக்கும்திருநறையூர் *

பழியாரும்விறலரக்கன் பருமுடிகளவைசிதற *

அழலாறும்சரந்துரந்தான் அடியிணையேஅடைநெஞ்சே!

Text size