O Mind! It is Lord Rāma Who is in Naṟaiyūr.
மனமே! நறையூரில் இராமபிரான்தான் உள்ளான்
1529 கழியாரும்கனசங்கம் கலந்துஎங்கும்நிறைந்தேறி *
வழியாரமுத்தீன்று வளங்கொடுக்கும்திருநறையூர் *
பழியாரும்விறலரக்கன் பருமுடிகளவைசிதற *
அழலாறும்சரந்துரந்தான் அடியிணையேஅடைநெஞ்சே!
Your browser does not support the audio element.
audio