PT 6.8.3

I Saw the Lord on Garuḍa in Naṟaiyūr

கருடவாகனனை நறையூரில் கண்டேன்

1520 தூவாயபுள்ளூர்ந்துவந்து துறைவேழம் *

மூவாமைநல்கி முதலைதுணித்தானை *

தேவாதிதேவனைச் செங்கமலக்கண்ணானை *

நாவாயுளானை நறையூரில்கண்டேனே.

Text size