PT 6.8.4

I Saw the Lord of Tirunīrmalai in Tirunaṟaiyūr

திருநீர்மலையானைத் திருநறையூரில் கண்டேன்

1521 ஓடாஅரியாய் இரணியனைஊனிடந்த *

சேடார்பொழில்சூழ் திருநீர்மலையானை *

வாடாமலர்த்துழாய் மாலைமுடியானை *

நாடோறும்நாடி நறையூரில்கண்டேனே.

Text size