PT 6.8.2

I Saw the Churner of the Ocean in Naṟaiyūr

கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்

1519 முந்நீரைமுன்னாள்கடைந்தானை * மூழ்த்தநாள்

அந்நீரைமீனாய் அமைத்தபெருமானை *

தென்னாலிமேய திருமாலைஎம்மானை *

நன்னீர்வயல்சூழ் நறையூரில்கண்டேனே.

Text size