PT 6.8.1

I Saw the Lord of Tiruvēṅkaṭam in Tirunaṟaiyūr

திருவேங்கடத்தானைத் திருநறையூரில் கண்டேன்

1518 மான்கொண்டதோல்மார்வின் மாணியாய் * மாவலிமண்

தான்கொண்டு தாளாலளந்தபெருமானை *

தேன்கொண்டசாரல் திருவேங்கடத்தானை *

நான்சென்றுநாடி நறையூரில்கண்டேனே. (2)

Text size