PT 6.7.4

The Perfect Lord of Naṟaiyūr is Lord Kaṇṇa Himself

நறையூர் நம்பிதான் கண்ணபிரான்

1511 ஓளியாவெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சியொண்கயிற்றால் *

விளியாஆர்க்கஆப்புண்டு விம்மியழுதான், மென்மலர்மேல் *

களியாவண்டுகள்ளுண்ணக் காமர்தென்றல்அலர்தூற்ற *

நளிர்வாய்முல்லைமுறுவலிக்கும் நறையூர்நின்றநம்பியே.

Text size