The Perfect Lord of Naṟaiyūr is Lord Kaṇṇa Himself
நறையூர் நம்பிதான் கண்ணபிரான்
1511 ஓளியாவெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சியொண்கயிற்றால் *
விளியாஆர்க்கஆப்புண்டு விம்மியழுதான், மென்மலர்மேல் *
களியாவண்டுகள்ளுண்ணக் காமர்தென்றல்அலர்தூற்ற *
நளிர்வாய்முல்லைமுறுவலிக்கும் நறையூர்நின்றநம்பியே.