The Perfect Lord of Naṟaiyūr is the Slayer of Kaṁsa
நறையூர் நம்பிதான் கம்சனைக் கொன்றவன்
1512 வில்லார்விழவில்வடமதுரைவிரும்பி விரும்பாமல்லடர்த்து *
கல்லார்திரள்தோள்கஞ்சனைக்காய்ந்தான் பாய்ந்தான்காளியன்மேல் *
சொல்லார்சுருதிமுறையோதிச் சோமுச்செய்யும்தொழிலினோர் *
நல்லார்மறையோர்பலர்வாழும்நறையூர்நின்றநம்பியே.