PT 6.7.3

The Perfect Lord of Naṟaiyūr is Vāmana Himself

நறையூர் நம்பிதான் வாமனன்

1510 தெள்ளார்கடல்வாய் விடவாயசினவாளரவில்துயிலமர்ந்து *

துள்ளாவருமான்விழ வாளிதுரந்தான், இரந்தான்மாவலிமண் *

புள்ளார்புறவில்பூங்காவி புலங்கொள்மாதர்கண்காட்ட *

நள்ளார்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.

Text size