The Perfect Lord of Naṟaiyūr is Vāmana Himself
நறையூர் நம்பிதான் வாமனன்
1510 தெள்ளார்கடல்வாய் விடவாயசினவாளரவில்துயிலமர்ந்து *
துள்ளாவருமான்விழ வாளிதுரந்தான், இரந்தான்மாவலிமண் *
புள்ளார்புறவில்பூங்காவி புலங்கொள்மாதர்கண்காட்ட *
நள்ளார்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.