PT 5.9.7

By Uttering Only the Name of Kaṇṇa, I Was Saved

கண்ணனின் பெயரையே சொல்லி உய்ந்தேன்

1434 வெண்ணெய்தானமுதுசெய்ய வெகுண்டுமத்தாய்ச்சியோச்சி *

கண்ணியர்குறுங்கயிற்றால் கட்டவெட்டென்றிருந்தான் *

திண்ணமாமதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள் * வேலை

வண்ணனார்நாமம் நாளும்வாய்மொழிந்துய்ந்தவாறே!

Text size