By Reaching Tiruppērnakar, I Lived
திருப்பேர்நகர் சேர்ந்து நான் வாழ்ந்தேன்
1433 விலங்கலால்கடலடைத்து விளங்கிழைபொருட்டு * வில்லால்
இலங்கைமாநகர்க்கிறைவன் இருபது புயம்துணித்தான் *
நலங்கொள்நான்மறைவல்லார்கள் ஒத்தொலியேத்தக்கேட்டு *
மலங்குபாய்வயல்திருப்பேர் மருவிநான்வாழ்ந்தவாறே!