PT 5.9.2

By Praising Tirumāl, I Was Saved

திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன்

1429 வங்கமார்கடல்களேழும் மலையும்வானகமும்மற்றும் *

அங்கண்மாஞாலமெல்லாம் அமுதுசெய்துமிழ்ந்தஎந்தை *

திங்கள்மாமுகிலணவு செறிபொழில்தென்திருப்பேர் *

எங்கள்மாலிறைவன்நாமம் ஏத்திநானுய்ந்தவாறே!

Text size