By Singing of the Supreme Lord, I Was Saved
பரமனைப் பாடி நான் உய்ந்தேன்
1428 கையிலங்காழி சங்கன் கருமுகில்திருநிறத்தன் *
பொய்யிலன்மெய்யன் தந்தாளடைவரேல்அடிமையாக்கும் *
செய்யலர்கமலமோங்கு செறிபொழில்தென்திருப்பேர் *
பையரவணையான்நாமம் பரவிநானுய்ந்தவாறே! (2)