PT 5.9.1

By Singing of the Supreme Lord, I Was Saved

பரமனைப் பாடி நான் உய்ந்தேன்

1428 கையிலங்காழி சங்கன் கருமுகில்திருநிறத்தன் *

பொய்யிலன்மெய்யன் தந்தாளடைவரேல்அடிமையாக்கும் *

செய்யலர்கமலமோங்கு செறிபொழில்தென்திருப்பேர் *

பையரவணையான்நாமம் பரவிநானுய்ந்தவாறே! (2)

Text size