PT 5.9.3

By Thinking of Tiruppērnakar, I Was Saved

திருப்பேர் நகரை நினைந்து நான் உய்ந்தேன்

1430 ஒருவனைஉந்திப்பூமேல் ஓங்குவித்து, ஆகந்தன்னால் *

ஒருவனைச்சாபம்நீக்கி உம்பராளென்றுவிட்டான் *

பெருவரைமதிள்கள்சூழ்ந்தபெருநகரரவணைமேல் *

கருவரைவண்ணன் தென்பேர்கருதிநானுய்ந்தவாறே!

Text size