PT 5.7.2

The Lord of Tiruvaraṅgam is He Who Grants Life to All Souls

உயிர்களுக்கு வாழ்வு அளிப்பவன் திருவரங்கன்

1409 இந்திரன்பிரமன்ஈசனென்றிவர்கள்

எண்ணில்பல்குணங்களே இயற்ற *

தந்தையும்தாயும்மக்களும் மிக்க

சுற்றமும்சுற்றிநின்றகலாப்

பந்தமும் * பந்தமறுப்பதோர்மருந்தும்

பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம் *

அந்தமும்வாழ்வுமாய எம்பெருமான்

அரங்கமாநகரமர்ந்தானே.

Text size