The Lord of Tiruvaraṅgam is He Who is Everything
எல்லாமாய் இருப்பவன் திருவரங்கன்
1408 பண்டைநான்மறையும்வேள்வியும்கேள்விப்
பதங்களும்பதங்களின்பொருளும் *
பிண்டமாய்விரித்தபிறங்கொளியனலும்
பெருகியபுனலொடுநிலனும் *
கொண்டல்மாருதமும்குரைகடலேழும்
ஏழுமாமலைகளும்விசும்பும் *
அண்டமும்தானாய்நின்றஎம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே. (2)