PT 5.7.3

Araṅgan is He Who Became a Swan and Bestowed the Rare Vedas

அன்னமாகி அருமறை அளித்தவன் அரங்கன்

1410 மன்னுமாநிலனும்மலைகளும்கடலும்

வானமும்தானவருலகும் *

துன்னுமாயிருளாய்த்துலங்கொளிசுருங்கித்

தொல்லைநான்மறைகளும்மறைய *

பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கிப்

பிறங்கிருள்நிறங்கெட * ஒருநாள்

அன்னமாய்ன்றங்கருமறைபயந்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.

Text size