Araṅgan is He Who Became a Swan and Bestowed the Rare Vedas
அன்னமாகி அருமறை அளித்தவன் அரங்கன்
1410 மன்னுமாநிலனும்மலைகளும்கடலும்
வானமும்தானவருலகும் *
துன்னுமாயிருளாய்த்துலங்கொளிசுருங்கித்
தொல்லைநான்மறைகளும்மறைய *
பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கிப்
பிறங்கிருள்நிறங்கெட * ஒருநாள்
அன்னமாய்ன்றங்கருமறைபயந்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.