PT 3.8.6

Tirunāṅkūr is the Place of Him Who Killed Pūtanā

பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்

1223 பண்நேர்மொழிஆய்ச்சியர்அஞ்ச வஞ்சப்

பகுவாய்க்கழுதுக்குஇரங்காது * அவள்தன்

உண்ணாமுலைமற்றவளாவியோடும்

உடனேசுவைத்தானிடம் * ஓங்குபைந்தாள்

கண்ணார்கரும்பின்கழைதின்றுவைகிக்

கழுநீரில்மூழ்கிச்செழுநீர்த்தடத்து *

மண்ணேந்துஇளமேதிகள்வைகு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!

Text size