PT 3.8.7

Tirunāṅkūr is the Place of Him Who Danced upon Kāliya

காளியன்மீது நடனமாடியவன் இடம் திருநாங்கூர்

1224 தளைக்கட்டவிழ்தாமரைவைகுபொய்கைத்

தடம்புக்கு, அடங்காவிடங்கால்அரவம் *

இளைக்கத்திளைத்திட்டுஅதனுச்சிதன்மேல்

அடிவைத்தஅம்மானிடம் * மாமதியம்

திளைக்கும்கொடிமாளிகைசூழ் தெருவில்

செழுமுத்துவெண்ணெற்கெனச்சென்று * முன்றில்

வளைக்கைநுளைப்பாவையர்மாறு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!

Text size