PT 3.8.5

The Place for Lord Kaṇṇa is Tirunāṅkūr

கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்

1222 இழையாடுகொங்கைத்தலைநஞ்சம்உண்டிட்டு

இளங்கன்றுகொண்டுவிளங்காய்எறிந்து *

தழைவாடவந்தாள்குருந்தம்ஓசித்துத்

தடந்தாமரைப்பொய்கைபுக்கான்இடந்தான் *

குழையாடவல்லிக்குலமாட மாடே

குயில்கூவநீடுகொடிமாடம்மல்கு *

மழையாடுசோலைமயிலாலு நாங்கூர் *

மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!

Text size