PT 2.5.8

The Place of the Lotus-eyed Lord is Kaṭalmallai

கமலக்கண்ணன் இடம் கடல்மல்லை

1095 பெண்ணாகிஇன்னமுதம் வஞ்சித்தானைப்

பிறையெயிற்றன்றடலரியாய்ப்பெருகினானை *

தண்ணார்ந்தவார்புனல்சூழ் மெய்யமென்னும்

தடவரைமேல்கிடந்தானை, பணங்கள்மேவி *

என்ணானைஎண்ணிறந்தபுகழினானை

இலங்கொளிசேர்அரவிந்தம்போன்றுநீண்ட

கண்ணானை * கண்ணாரக்கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

Text size