PT 2.5.7

He Who Lives Eternally in the Hearts of Those Who Think of Him

நினைப்பவரின் உள்ளத்தில் நிலையாக வாழ்பவன்

1094 பேணாதவலியரக்கர் மெலியவன்று

பெருவரைத்தோளிறநெரித்து அன்ற அவுணர்கோனை *

பூணாகம்பிளவெடுத்த போர்வல்லோனைப்

பொருகடலுள்துயிலமர்ந்தபுள்ளூர்தியை *

ஊணாகப்பேய்முலைநஞ்சு உண்டான்தன்னை

உள்ளுவாருள்ளத்தேஉறைகின்றானை *

காணாதுதிரிதருவேன் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

Text size