PT 2.5.6

The Abode of Him Who Took the Varāha Incarnation is Kaṭalmallai

வராகாவதாரம் எடுத்தவன் வாழ்விடம் கடல்மல்லை

1093 கிடந்தானைத்தடங்கடலுள் பணங்கள்மேவிக்

கிளர்பொறியமறிதிரியஅதனின்பின்னே

படர்ந்தானை * படுமதத்தகளிற்றின்கொம்பு

பறித்தானைப் பாரிடத்தைஎயிறுகீற

இடந்தானை * வளைமருப்பின்ஏனமாகி

இருநிலனும் பெருவிசும்பும்எய்தாவண்ணம்

கடந்தானை * எம்மானைக்கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

Text size