PT 2.5.3

The Place of Him Who Stood for the World's Salvation is Kaṭalmallai

உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை

1090 உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்

உலகுய்யநின்றானை * அன்றுபேய்ச்சி

விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து

விளையாடவல்லானை, வரைமீகானில் *

தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்

தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *

கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.

Text size