PT 2.5.2

He Who Burned the Kāṇḍava Forest is in Kaṭalmallai

காண்டவ வனம் எரித்தவன் கடல்மல்லையில் உள்ளான்

1089 பூண்டவத்தம்பிறர்க் கடைந்துதொண்டுபட்டுப்

பொய்ந்நூலை மெய்ந்நூலென்றென்றுமோதி

மாண்டு * அவத்தம்போகாதேவம்மின் எந்தை

என்வணங்கப்படுவானை * கணங்களேத்தும்

நீண்டவத்தைக்கருமுகிலை எம்மான்தன்னை

நின்றவூர்நித்திலத்தைத் தொத்தார்சோலை *

காண்டவத்தைக்கனலெரிவாய்ப்பெய்வித்தானைக்

கண்டதுநான்கடல்மல்லைத்தலசயனத்தே. (2)

Text size