I Saw Tirumāl in Tirukkaṭalmallai
திருக்கடல் மல்லையில் திருமாலைக் கண்டேன்
1088 பாராயதுண்டுமிழ்ந்தபவளத்தூணைப்
பாடுகடலிலமுதத்தைப்பரிவாய்கீண்ட
சீரானை * எம்மானைத்தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்ததீங்கரும்பினை *
போரானைக்கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருதமிறநடந்தபொற்குன்றினை *
காரானையிடர்கடிந்தகற்பகத்தைக்
கண்டதுநான்கடல்மல்லைத் தலசயனத்தே. (2)