PT 11.4.6

He Who Became Paraśurāma Will Rule Us.

பரசுராமனானவர் நம்மை ஆள்வார்

1987 இருநிலமன்னர்தம்மைஇருநாலுமெட்டும்

ஒருநாலுமொன்றும்உடனே *

செருநுதலூடுபோகிஅவராவிமங்க

மழுவாளில் வென்றதிறலோன் *

பெருநிலமங்கைமன்னர்மலர்மங்கைநாதர்

புலமங்கைகேள்வர்புகழ்சேர் *

பெருநிலமுண்டுமிழ்ந்தபெருவாயராகி

அவர்நம்மைஆள்வர்பெரிதே.

Text size