He Who Became Paraśurāma Will Rule Us.
பரசுராமனானவர் நம்மை ஆள்வார்
1987 இருநிலமன்னர்தம்மைஇருநாலுமெட்டும்
ஒருநாலுமொன்றும்உடனே *
செருநுதலூடுபோகிஅவராவிமங்க
மழுவாளில் வென்றதிறலோன் *
பெருநிலமங்கைமன்னர்மலர்மங்கைநாதர்
புலமங்கைகேள்வர்புகழ்சேர் *
பெருநிலமுண்டுமிழ்ந்தபெருவாயராகி
அவர்நம்மைஆள்வர்பெரிதே.