PT 10.6.8

Was it the Slayer of Rāvaṇa Who Remained Bound?

இராவணனை வதைத்தவனா கட்டுண்டிருந்தவன்!

1905 நெறித்திட்டமென்கூழைநல்நேரிழையோடு

உடனாயவில்லென்னவல்லேயதனை *

இறுத்திட்டுஅவளின்பம்அன்போடணைந்திட்டு

இளங்கொற்றவனாய், துளங்காதமுந்நீர் *

செறித்திட்டுஇலங்கைமலங்க அரக்கன்

செழுநீள்முடிதோளொடுதாள்துணிய *

அறுத்திட்டவன்காண்மின் இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size