Was it the Slayer of Rāvaṇa Who Remained Bound?
இராவணனை வதைத்தவனா கட்டுண்டிருந்தவன்!
1905 நெறித்திட்டமென்கூழைநல்நேரிழையோடு
உடனாயவில்லென்னவல்லேயதனை *
இறுத்திட்டுஅவளின்பம்அன்போடணைந்திட்டு
இளங்கொற்றவனாய், துளங்காதமுந்நீர் *
செறித்திட்டுஇலங்கைமலங்க அரக்கன்
செழுநீள்முடிதோளொடுதாள்துணிய *
அறுத்திட்டவன்காண்மின் இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.