PT 10.6.7

Was it Śrī Rāma Who Remained Bound?

ஸ்ரீராமனா கட்டுண்டிருந்தவன்!

1904 படைத்திட்டதுஇவ்வையம்உய்யமுனநாள்

பணிந்தேத்தவல்லார்துயராயவெல்லாம் *

துடைத்திட்டுஅவரைத்தனக்காக்கவென்னத்

தெளியாஅரக்கர்திறல்போயவிய *

மிடைத்திட்டெழுந்தகுரங்கைப்படையா

விலங்கல்புகப்பாய்ச்சிவிம்ம * கடலை

அடைத்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size