Was it Śrī Rāma Who Remained Bound?
ஸ்ரீராமனா கட்டுண்டிருந்தவன்!
1904 படைத்திட்டதுஇவ்வையம்உய்யமுனநாள்
பணிந்தேத்தவல்லார்துயராயவெல்லாம் *
துடைத்திட்டுஅவரைத்தனக்காக்கவென்னத்
தெளியாஅரக்கர்திறல்போயவிய *
மிடைத்திட்டெழுந்தகுரங்கைப்படையா
விலங்கல்புகப்பாய்ச்சிவிம்ம * கடலை
அடைத்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.