PT 10.6.9

Was it He Who Pierced the Seven Marāmara Trees Who Remained Bound?

ஏழு மராமரங்களை எய்தவனா கட்டுண்டிருந்தவன்!

1906 சுரிந்திட்டசெங்கேழுளைப்பொங்கரிமாத்

தொலையப் பிரியாதுசென்றெய்தி * எய்தாது

இரிந்திட்டிடங்கொண்டடங்காததன்வாய்

இருகூறுசெய்தபெருமான், முனநாள் *

வரிந்திட்டவில்லால்மரமேழுமெய்து

மலைபோலுருவத்துஓரிராக்கதிமூக்கு *

அரிந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size