(கீழ் பிரஸ்துதமான வாமன அவதாரம் அடி ஒட்டிக் கொண்டு ஆஸ்ரிதற்கு யம பாசம் விடுவிப்பவன் கிடீர் ஆப்புண்டு இருந்தான் என்கிறார் )
நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்