PT 10.6.4

Was it Vāmana Who Remained Bound?

வாமனனா கட்டுண்டிருந்தவன்!

1901 தளர்ந்திட்டுஇமையோர்சரண்தாவெனத்

தான்சரணாய், முரணாயவனை * உகிரால்

பிளந்திட்டுஅமரர்க்கருள்செய்துகந்த

பெருமான்திருமால், விரிநீருலகை *

வளர்ந்திட்டதொல்சீர்விறல்மாவலியை

மண்கொள்ளவஞ்சித்துஒருமாண்குறளாய் *

அளந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size