PT 10.6.3

Was it the One Who Tore Hiraṇya Who Remained Bound?

இரணியனைப் பிளந்தவனா கட்டுண்டிருந்தவன்!

1900 உளைந்திட்டெழுந்தமதுகைடவர்கள்

உலப்பில்வலியாரவர்பால் * வயிரம்

விளைந்திட்டதென்றெண்ணிவிண்ணோர்பரவ

அவர்நாளொழித்தபெருமான், முனநாள் *

வளைந்திட்டவில்லாளிவல்வாளெயிற்று

மலைபோல்அவுணனுடல் வள்ளுகிரால் *

அளைந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size