Was it the One Who Tore Hiraṇya Who Remained Bound?
இரணியனைப் பிளந்தவனா கட்டுண்டிருந்தவன்!
1900 உளைந்திட்டெழுந்தமதுகைடவர்கள்
உலப்பில்வலியாரவர்பால் * வயிரம்
விளைந்திட்டதென்றெண்ணிவிண்ணோர்பரவ
அவர்நாளொழித்தபெருமான், முனநாள் *
வளைந்திட்டவில்லாளிவல்வாளெயிற்று
மலைபோல்அவுணனுடல் வள்ளுகிரால் *
அளைந்திட்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.