Was it Trivikrama Who Remained Bound?
திரிவிக்கிரமனா கட்டுண்டிருந்தவன்!
1902 நீண்டான்குறளாய்நெடுவானளவும்
அடியார்படும்ஆழ்துயராயவெல்லாம் *
தீண்டாமைநினைந்துஇமையோரளவும்
செலவைத்தபிரான், அதுவன்றியும்முன் *
வேண்டாமைநமன்தமர்என்தமரை
வினவப்பெறுவாரலரென்று * உலகேழ்
ஆண்டானவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.