PT 10.6.5

Was it Trivikrama Who Remained Bound?

திரிவிக்கிரமனா கட்டுண்டிருந்தவன்!

1902 நீண்டான்குறளாய்நெடுவானளவும்

அடியார்படும்ஆழ்துயராயவெல்லாம் *

தீண்டாமைநினைந்துஇமையோரளவும்

செலவைத்தபிரான், அதுவன்றியும்முன் *

வேண்டாமைநமன்தமர்என்தமரை

வினவப்பெறுவாரலரென்று * உலகேழ்

ஆண்டானவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size