PT 10.6.2

Was it the One Who Swallowed the Worlds Who Remained Bound?

உலகம் உண்டவனா கட்டுண்டிருந்தவன்!

1899 குன்றொன்றுமத்தாஅரவமளவிக்

குரைமாகடலைக்கடைந்திட்டு * ஒருகால்

நின்றுஉண்டைகொண்டோட்டிவன்கூன்நிமிர

நினைத்தபெருமான், அதுவன்றியும்முன் *

நன்றுண்டதொல்சீர்மகரக்கடலேழ்

மலையேழ்உலகேழ்ஒழியாமைநம்பி *

அன்றுண்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.

Text size