PT 10.6.1

Was it Nara-Nārāyaṇa Who Remained Bound?

நர நாரணனா கட்டுண்டிருந்தவன்!

1898 எங்கானும்ஈதொப்பதோர்மாயமுண்டே?

நரநாரணனாய்உலகத்துஅறநூல் *

சிங்காமைவிரித்தவன்எம்பெருமான்

அதுவன்றியும்செஞ்சுடரும்நிலனும் *

பொங்கார்கடலும்பொருப்பும்நெருப்பும்நெருக்கிப்

புகப் பொன்மிடறுஅத்தனைபோது *

அங்காந்தவன்காண்மின்இன்றுஆய்ச் சியரால்

அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே. (2)

Text size