Was it Nara-Nārāyaṇa Who Remained Bound?
நர நாரணனா கட்டுண்டிருந்தவன்!
1898 எங்கானும்ஈதொப்பதோர்மாயமுண்டே?
நரநாரணனாய்உலகத்துஅறநூல் *
சிங்காமைவிரித்தவன்எம்பெருமான்
அதுவன்றியும்செஞ்சுடரும்நிலனும் *
பொங்கார்கடலும்பொருப்பும்நெருப்பும்நெருக்கிப்
புகப் பொன்மிடறுஅத்தனைபோது *
அங்காந்தவன்காண்மின்இன்றுஆய்ச் சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே. (2)