PT 10.2.4

Take Sītā and Go: Protect Us.

சீதையை அழைத்துச் செல்: எம்மைக் காப்பாற்று

1861 எஞ்சலில்இலங்கைக்கிறை எங்கோன்தன்னை

முன்பணிந்து * எங்கள்கண்முகப்பே

நஞ்சுதான்அரக்கர்குடிக்கென்று

நங்கையைஅவன்தம்பியேசொன்னான் *

விஞ்சைவானவர்வேண்டிற்றேபட்டோம்

வேரிவார்பொழில்மாமயிலன்ன *

அஞ்சலோதியைக்கொண்டுநடமின்

அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.

Text size