Imprisoning Sītā Was Indeed a Crime.
சீதையைச் சிறைப்படுத்தியது குற்றம்தான்
1862 செம்பொன்நீள்முடிஎங்களிராவணன்
சீதையென்பதோர்தெய்வம்கொணர்ந்து *
வம்புலாம்கடிகாவில்சிறையா
வைத்ததே குற்றமாயிற்றுக்காணீர் *
கும்பனோடுநிகும்பனும்பட்டான்
கூற்றம்மானிடமாய்வந்துதோன்றி *
அம்பினால்எம்மைக்கொன்றிடுகின்றது
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.