PT 10.2.5

Imprisoning Sītā Was Indeed a Crime.

சீதையைச் சிறைப்படுத்தியது குற்றம்தான்

1862 செம்பொன்நீள்முடிஎங்களிராவணன்

சீதையென்பதோர்தெய்வம்கொணர்ந்து *

வம்புலாம்கடிகாவில்சிறையா

வைத்ததே குற்றமாயிற்றுக்காணீர் *

கும்பனோடுநிகும்பனும்பட்டான்

கூற்றம்மானிடமாய்வந்துதோன்றி *

அம்பினால்எம்மைக்கொன்றிடுகின்றது

அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.

Text size