PT 10.2.3

"O Son of Daśaratha! We Are Afraid, Grant Us Refuge."

தாசரதீ! அஞ்சினோம், அடைக்கலம் தா

1860 தண்டகாரணியம்புகுந்துஅன்று

தையலைத்தகவிலிஎங்கோமான் *

கொண்டுபோந்துகெட்டான்எமக்குஇங்குஓர்

குற்றமில்லை கொல்லேல்குலவேந்தே! *

பெண்டிரால்கெடும்இக்குடிதன்னைப்

பேசுகின்றதென்? தாசரதீ! * உன்

அண்டவாணர்உகப்பதேசெய்தாய்

அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.

Text size