"O Son of Daśaratha! We Are Afraid, Grant Us Refuge."
தாசரதீ! அஞ்சினோம், அடைக்கலம் தா
1860 தண்டகாரணியம்புகுந்துஅன்று
தையலைத்தகவிலிஎங்கோமான் *
கொண்டுபோந்துகெட்டான்எமக்குஇங்குஓர்
குற்றமில்லை கொல்லேல்குலவேந்தே! *
பெண்டிரால்கெடும்இக்குடிதன்னைப்
பேசுகின்றதென்? தாசரதீ! * உன்
அண்டவாணர்உகப்பதேசெய்தாய்
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.