PT 1.6.9

Having Performed Penance, I Reached Your Holy Feet

தவஞ்செய்து நின் திருவடி சேர்ந்தேன்

1006 ஊனிடைச்சுவர்வைத்துஎன்புதூண்நாட்டி

உரோமம்வேய்ந்துஒன்பதுவாசல் *

தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்தன்

சரணமேசரணமென்றிருந்தேன் *

தேனுடைக்கமலத்திருவினுக்கரசே!

திரைகொள்மாநெடுங்கடல்கிடந்தாய்! *

நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன்

நைமிசாரணியத்துள்எந்தாய்!

Text size