PT 1.6.8

O My Mother! I Have Reached Your Holy Feet.

எந்தாய்! உன் திருவடியைச் சேர்ந்துவிட்டேன்

1005 ஏவினார்கலியார்நலிகவென்று என்மேல்

எங்ஙனேவாழுமாறு? * ஐவர்

கோவினார் செய்யும்கொடுமையைமடித்தேன்

குறுங்குடிநெடுங்கடல்வண்ணா! *

பாவினாரின்சொல் பன்மலர்கொண்டு உன்

பாதமேபரவிநான் பணிந்து * என்

நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்

நைமிசாரணியத்துள்எந்தாய்! (2)

Text size