Those Who Read These Verses Shall Become Devas
இவற்றைப் படித்தோர் தேவர்கள் ஆவர்
1007 ஏதம்வந்தணுகாவண்ணம்நாம்எண்ணி
எழுமினோதொழுதுமென்று * இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்
தெந்தையைச்சிந்தையுள் வைத்து *
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய்
மாலைதான் கற்றுவல்லார்கள் *
ஓதநீர்வையகம்ஆண்டுவெண்குடைக்கீழ்
உம்பருமாகுவர்தாமே. (2)