PT 1.6.10

Those Who Read These Verses Shall Become Devas

இவற்றைப் படித்தோர் தேவர்கள் ஆவர்

1007 ஏதம்வந்தணுகாவண்ணம்நாம்எண்ணி

எழுமினோதொழுதுமென்று * இமையோர்

நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்

தெந்தையைச்சிந்தையுள் வைத்து *

காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய்

மாலைதான் கற்றுவல்லார்கள் *

ஓதநீர்வையகம்ஆண்டுவெண்குடைக்கீழ்

உம்பருமாகுவர்தாமே. (2)

Text size