PT 1.6.7

He Who Never Leaves the Heart

நெஞ்சை விட்டுப் பிரியாதவன்

1004 நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும்

நீதியல்லாதனசெய்தும் *

துஞ்சினார்செல்லுந்தொன்நெறிகேட்டே

துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்! *

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில்பிரியா

வானவா! தானவர்க்கு என்றும்

நஞ்சனே! * வந்துஉன்திருவடியடைந்தேன்

நைமிசாரணியத்துள்எந்தாய்!

Text size